குன்னூரில் பல்வேறு பகுதிகளில் குப்பை தொட்டிகள் நிறுவிய "கிளீன் குன்னூர்" அமைப்பினர்

நீலகிரி மாவட்டம், குன்னூரில் "கிளீன் குன்னூர்" என்னும் தன்னார்வ அமைப்பினர் பல்வேறு தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவ்வமைப்பின் சார்பில் குன்னூர் ரேலியா அணை சுற்றியுள்ள பத்துமை பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத்தொடர்ந்து, தற்போது இந்த அமைப்பினர் சார்பில் குன்னூரில் உள்ள சிம்ஸ் பார்க் முதலான சுற்றுலா பகுதிகளில் "நமது குன்னூர் என்போம், குப்பை இல்லா சோலை காண்போம்" என்ற வாசகங்கள் எழுதிய குப்பைகள் போடும் பைகள் இன்று நிறுவப்பட்டன.



இந்நிகழ்வின் போது, கிளீன் குன்னூர் அமைப்பின் நிறுவனர் சமந்தா, வியாபாரிகள் சங்கத் தலைவர் பரமேஸ்வரன் மற்றும் கிளீன் குன்னூர் அமைப்பினர் பலர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...